இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது இவர் தானாம்???

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 10வது வாரத்திற்கு நெருங்கிவிட்டது. கடந்த 9 வது வாரத்தில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சி செய்ததால் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியயேற்றப்பட்டார்.

மதுமிதா வெளியேற்றப்பட்ட அதே வாரத்தில் அபிராமி வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் கஸ்தூரி, சேரன், சாண்டி, தர்ஷண் ஆகியோர் பெயர்கள் நாமினேசனில் உள்ளது.

இதில் சாண்டி மற்றும் தர்ஷணுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளதாம். அதே வேளையில் சேரனுடன் ஒப்பிடும் போது கஸ்தூரி மிகக்குறைவான வாக்குகள் பெற்றுள்ளதால் அவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.