பிசிசிஐ அதிரடி அறிவிப்பு.!விராட் கோலிக்கு தடை….

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி தற்போது இவரது பதவி காலம் முடிவுற்ற நிலையில் அடுத்த பயிற்சியாளர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

பயிற்சியாளர் தேர்வுக்கு இதில் பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்கின்றனர். கபில் தேவ் தலைமையிலான குழு ஆராய்ந்து வருகிறது பிசிசிஐக்கு இதற்கு முன்னர் கபில்தேவ் இதுவரை தேர்வில் பங்கேற்கவில்லை. இதற்கு முன்பு பயிற்சியாளர் தேர்வில் சச்சின் கங்குலி லட்சுமணன் போன்ற மூத்த வீரர்கள் இதுவரை பயிற்சியாளர் தேர்வு செய்திருந்தனர்.

இதுவரை தலைமை பயிற்சியாளர் நியமிப்பதற்கு இந்திய அணியின் கேப்டன் கருத்து கேட்கப்படும் என்று கடந்த முறை நியமிக்கும்போது கோஹ்லிஇடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை அவரிடம் கருத்து கேட்கப்பட மாட்டாது என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்த முறை கபில்தேவ் தலைமையிலான குழுவினர் அவரிடம் எதுவும் கேட்காது என்று தெரிவித்துள்ளது.