பெற்ற தாய்க்கு மகன் செய்த கொடூரம்!

சாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.

மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த கொலையை எதற்காக இடம் பெற்றது என்பது தொடர்பில் எந்த ஒரு தகவலும் வெளிவர வில்லை.

தாக்குதலுக்கு உள்ளான தாய் துடி.. துடித்த இறந்ததாக வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.