தாய் மண்ணை முத்தமிட வேண்டும் என்று ஈழத் தமிழர்களின் வலி சுமந்த பாடலை பாடி அனைவரையும் பாடகி சின்மயி கண்ணீர் சிந்த வைத்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஞாயிற்று கிழமை ஒளிப்பரப்பப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இலங்கை சென்றது குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
Sieh dir diesen Beitrag auf Instagram an