புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழ் வீரரான சிவச்சந்திரனின் குடும்பம் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குப்பற்றியுள்ளது.
இதில் கலந்து கொண்டு அவரின் மனைவி கருத்து வெளியிடும் போது அரங்கமே கண்ணீர் விட்டு அழுதது.
நான் கர்பமாக இருப்பதை கூறி சந்தோசப்படுவதற்கு கூட அவர் இல்லை. அவரின் வருகைக்காக என் ஒட்டு மொத்த குடும்பமும் காத்திருந்தது.
இறுதிவரை அவர் வர வில்லை. எங்களுக்கு திருமணம் முடிந்து நான்கு வருடங்கள். ஆனால் இரண்டு தடவை தான் வீட்டுக்கு வந்து சென்றாதாகவும் கூறியுள்ளார்.