மனைவி கர்ப்பமாக இருப்பது கூட தெரியாமல் மரணித்த இராணுவ வீரர்! கதறும் குடும்பம்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழ் வீரரான சிவச்சந்திரனின் குடும்பம் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குப்பற்றியுள்ளது.

இதில் கலந்து கொண்டு அவரின் மனைவி கருத்து வெளியிடும் போது அரங்கமே கண்ணீர் விட்டு அழுதது.

நான் கர்பமாக இருப்பதை கூறி சந்தோசப்படுவதற்கு கூட அவர் இல்லை. அவரின் வருகைக்காக என் ஒட்டு மொத்த குடும்பமும் காத்திருந்தது.

 

View this post on Instagram

 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழர் வீரரான சிவச்சந்திரனின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0 இன்று இரவு 8.00 மணிக்கு #JSS #JSS3 #JuniorSuperStars #ZeeTamil சன் டைரக்ட் சந்தாதாரர்கள் ஜீ தமிழ் சேனலை சப்ஸ்க்ரைப் செய்ய ZTAM121<space>SMC No. (or) CDSN நம்பரை Type செய்து, 9600058585 என்ற எண்ணிற்கு SMS செய்யவும்

A post shared by zeetamil (@zeetamizh) on

இறுதிவரை அவர் வர வில்லை. எங்களுக்கு திருமணம் முடிந்து நான்கு வருடங்கள். ஆனால் இரண்டு தடவை தான் வீட்டுக்கு வந்து சென்றாதாகவும் கூறியுள்ளார்.