வெளிநாட்டில் பிள்ளைகள் ! ஆதரவற்ற நிலையில் பெற்றோரோர்..

பெற்றபிள்ளைகள் அமெரிக்காவில் வசிப்பதால் தந்தை யாருமற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் 9ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார் இவருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் பிள்ளைகள் இருந்தும் மூன்று மாதமாக எவரும் இவரை பார்க்க வரவில்லை.

இவரின் நிலையை கண்டு தாதிய உத்தியோகத்தர்கள் பலர் இவருக்கு பல உதவிகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.அதேபோல் பல மருத்துவர்கள் அவருக்கு உதவி செய்துள்ளனர்.