தற்பொழுது சிசிடிவியால் நாட்டில் பல பேரின் உண்மை முகம் வெளிக்கொணர படுகின்றது அது போலவே இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
நீல நிற சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் ஒரு வீட்டில் திருட்டு தனமாக ஏறி குதிக்க முயன்ற போது, வீட்டிலிருந்து ஓடிவந்த நாய்கள், அவரை கடித்து குதறி அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. காண்போருக்கு சிரிப்பை வரவழைக்கின்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.