லண்டன் நகரை அதிரவைத்த இலங்கை தமிழீழ தேசியகீதத்தின் காணொளி!!

27ம் திகதி கார்த்திகை மாதம் வருடம் தோறும் மாவீரர் தினம் அஞ்சலி செலுத்தி இறந்த மாவீரர்களை புகழ்ந்து உலகம் முழுவதும் கொண்டாட படுகின்றது. ஆனால் இலங்கையில் அவை அனுமதிக்க படவில்லை.

இந்நாட்டை பொறுத்த வரையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் சின்னங்கள் தடைசெய்ய பட்டுள்ளது. எனவே ஈழ வாழ் ஈழத்தமிழர்கள் விளக்கேற்றி அஞ்சலி மட்டுமே செலுத்த முடியும்.

ஆனால் லண்டன் நகரில் அரங்கம் அதிரும் அளவிற்கு தமிழீழ தேசியகீதம் இசைக்கப்படுவதை பார்க்க இதையம் வீரம் அடைகின்றது என்றால் உன்மை அந்த காணொளி இதோ