சென்ரர் கேம்பை சேர்ந்த நவரெட்ணம் ஜேந்தன் இவன் தற்போது வெளிநாட்டில் தொழில் புரிவதாகவும் இவன் ஒரு பெண்ணோடு தொலைபேசியில் பேசிபளகியதாகவும் தெரிகின்றது.
பின்பு இவர்கள் இவருவருக்கும் சிறு பிரிவு ஏற்பட்டதாகவும் இக்காரணத்துக்காக இவன் அந்த பெண்ணின் போட்டோவை போட்டு அந்த பெண்ணின் பெயரில் முகநூல் திறந்து அந்த பெண்ணை அவமானப்புடுத்துவதாகவும் அதுமட்டுமின்றி அந்த பெண்ணோட தாயை இரவு வேளையில் தொடர்புகொண்டு அந்த தாயையும் தேவையற்றமுறையில் தரக்குறைவாக பேசி ஒட்டுமொத்த குடும்பத்தையும் பழிவாங்க நினைப்பதாகவும் தெரிகிறது.
இதனால் அந்த தாய் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் தெரியவருகிறது ஒரு தாயைகூட மதிக்க தெரியாத இவர்களையெல்லாம் பொலிஸில் பிடித்துகொடுக்க வேண்டுமென கூறுகின்றனர்.