திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் கட்சிகளிடையே மோதல்…..!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் கட்சிகளுக்குக் கிடையில் மோதல் இடம்பெற்றது.திலீபனின் நினைவுந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள நினைவிடத்தில் இன்று காலை நடைபெற்றது.

அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் ஜனநாயக பேராளிகள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக் கிடையே கருத்து மோதல் இடம்பெற்றது.நிகழ்வின் முடிவில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் ஊடகவியலாளர்கள் கருத்துக் கேட்டமையால், கோமடைந்த முன்னனியினர் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு நின்ற ஜனநாயக போராளிகள் கட்சியினர், முன்னனியினர் மற்றும் அவைத்தலைவர்களுக்கிடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.