பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபுதேவா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நடன புயல் பிரபுதேவாவின் தந்தையின் காணொளி ஒன்று ஒளிபரப்பப்படும்.
இதில், தன்னுடைய தந்தையின் ஆதரவுதான் இன்று இங்கு நான் இருப்பதற்கு காரணம் என்று பிரபுதேவா கூறியுள்ளார்.
இதேவேளை, தந்தை குறித்து அவர் கூறிய உருக்கமான கருத்து அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.