கொடூரமான அரக்கியிடம் உயிருக்கு போராடும் குழந்தை… இதயம் பலவீனமானவர்கள் பார்க்கத் தடை!

பொதுவாக வீடுகளில் ஒரு குழந்தை இருந்தாலே அந்த வீட்டில் சிரிப்பிற்கு பஞ்சமே இருக்காது. அவ்வாறு மற்றவர்களை சிரிக்க வைக்கும் குழந்தைகள் ஒரு அரக்க குணம் கொண்ட பெண்ணிடம் சிக்கிக்கொண்டு படும் அவஸ்தை நம்மை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

பெற்றோர்களை தங்கள் குழந்தைகளை அடுத்தவர்களை நம்பி விட்டுசெல்வது எவ்வளவு பெரிய தவறு என்று இக்காட்சி நன்று உணர்த்தியுள்ளது.

குறித்த பெண் அழாமல் இருந்து கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை தலையில் அடித்து அழ வைத்துவிட்டு, மேலும் மேலும் தாக்கியுள்ளார். பின்பு ஒரு குழந்தையின் கழுத்தை நெறித்து உயிர்பிரியும் அளவிற்கு சென்றுள்ளார்.

குறித்த குழந்தை என்ன ஆனது என்ற விபரம் தெரியாத நிலையில் இணையத்தில் இக்காட்சி தீயாய் பரவி வருகிறது.

இம்மாதிரியான காணொளிகளை பதிவேற்றம் செய்ய வேண்டாம் சிலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில், குறித்த குழந்தைகளின் உறவினர்கள், பெற்றோர்கள் இதனை அவதானிப்பதற்கு பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

கழுத்தை நெறித்து குழந்தை கதறும் கதறல் காண்பவர்களை மரணத்திற்கே கொண்டு சென்றுவிடுவது போன்று அமைந்துள்ளது.

     1 – வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்…

– வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்…