இந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி

நடிகை ஸ்ரீரெட்டி பலவேறு நடிகர்களுடன் தான் படுக்கையை பகிர்ந்துள்ளதாக கூறி தொடர்ந்து பட்டியல் வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ள ஸ்ரீரெட்டி நடிகைகள் ஏன் விபச்சாரம் செய்ய வருகிறார்கள் என கூறியுள்ளார். அமெரிக்காவில் சில தமிழ், தெலுங்கு நடிகைகள் விபச்சாரம் செய்வதாக கூறிய அவர், அதன் மூலம் அதிக பணம் ஈட்டுவதாகவும் கூறியுள்ளார்.

சிகாகோவில் பாலியல் தொழில் ஈடுபடுவதன் மூலம், முன்னணி நடிகைகள் ஒரு வருடத்தில் சம்பாதிப்பதை ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்