இந்த விசித்திரமான உயிரினத்தின் ரகசியம்? அமெரிக்காவே அறியாத பரமரகசியம்!!

நீங்கள் புகைப்படத்தில் காணவிருக்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம்.

அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாம். மேலும், பூமியிலுள்ள எந்த ஒரு உயிரின செல்லோடும் ஒத்துப்போகவில்லையாம்.நாம் உண்ணும் எதையும் அது உண்பதில்லையாம். சூரியனிலிருந்து ஆற்றலை கிரகித்துக் கொள்கிறதாம். இரவில் பறக்கிறதாம். இன்னும் ஆய்வுகள் நடந்து வருகிறது.இந்த தகவலினை வெளியிட்டால் மக்கள் பீதி அடைவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் ரகசியம் காக்கிறதாம். அடுத்த வாரம் நாசாவிலிருந்து வருகிறார்களாம்.

இதன் செல்லை எடுத்து சாகாவரம் பெற்ற மனிதர்களை உருவாக்க முயல்கிறார்களாம். இதை விலைக்கு வாங்க 7,500 டிரில்லியன் டொலர்களை இந்தியாவிற்கு கொடுக்க அமெரிக்கா முன் வந்துள்ளதாம்

ஆனால், இந்தியா 18,575 டிரில்லியன் டொலர்கள் கேட்கிறதாம். இந்த தொகை கிடைத்தால் இந்தியர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவார்களாம்.

இந்த அதிசய உயிரினம் கேரளா நீலம்பூரியில் சிக்கியுள்ளது. மேலும், குறித்த உயிரினம் பற்றிய தகவல்களை வெளியிடாமல் இந்திய விஞ்ஞானிகள் ரகசியம் காப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.