இலங்கை பெண்களும் இப்படியா?

இன்றைய காலகட்டத்தில் நவீன நாகரிகம் என்ற பெயரில் நாம் கலாச்சாரத்தை இழந்து வருகிறோம்.சில வருடங்களுக்கு முன்னாள் பெண் படிக்க வெளியில் வருவதே பெரிய விஷயம்.

ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் பார்டி என்ற பெயரில் நம்முடைய கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர்.