உலகத்தையே அழிவில் இருந்து காப்பாற்றிய இந்தியர்…. !! தீயாகப் பரவும் புகைப்படம்….!!

உலகத்தை அழிவை நோக்கி செல்ல வைத்த டிரம்ப் மற்றும் கிம் ஜங் உன்..இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு உலகப்போராக மாறி மிகப்பெரிய அணு ஆயுதப்போர் நடத்த முடிவு செய்திருந்தது.இவர்களுக்கு இடையில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பை சாதாரணமாக நட்பை தண்ணீராக ஊற்றி அழிக்க மிகச்சிறந்த காரணமாகயிருந்த குழுவில் இரு இந்தியர்கள் இருந்தமை இன்று உலகம் முழுவதும் வைராலாகி வருகின்றது.

அதில் ஒருவர்தான் பாண்டிச்சேரியை பூர்வீகமாகக்கொண்ட திரு.இராஜசேகர்! இந்தியனென்று சொல்லடா இதுதான் பாரத மண்ணடா! உலகின் குருவாக மாறியது இந்திய தேசம்! இந்தியர்கள் பெருமையடைய வேண்டும் எனப் புகழ்ந்து இந்தியர்கள் முகநுால்களில் செய்தியை பதிவிடுகின்றமை குறிப்பிடத் தக்கது.

ஆனால், கீழ் உள்ள புகைப் படம் தொடர்பில் குழப்பமான நிலை எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது அதாவது டிரம்ப் – கிம் ஜங் உன் ஆகிய இரு அரசியல் துருவங்களின் உடல் சாயலை உடைய, இருவருடைய உருவத்தை உடைய இருவரே கீழ் உள்ளதாகவும் அவர்கள் உண்மையானவர்கள் இல்லை எனவும் கூறப்படுகின்றது.