கோவில் என்பது புனிதமான இடம் என்பது நாம் அனைவருக்குமே தெரியும்… அவ்வாறு தெரிந்திருந்தும் சில மனிதர்களின் செயல் முகம் சுழிக்க வைக்கின்றது.
இங்கு கோவில் பூசாரியே அரங்கேற்றிய செயல் பார்ப்பவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. புனிதமான இடத்தில் இப்படியா செய்வது?…
ஆம் கோவில் உள்ளே குத்தாட்டம் போடும் பூசாரியின் காணொளி இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.