தென் பகுதியில் திடீர் வெள்ளம்!! மக்கள் பெரும் அவதி..

நாட்டின் தென் பகுதியில் அதிகாலையில் இருந்து கடும் மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பிரதான வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் கடும் மழையால் வெள்ளம் அதிகளவில் தேங்கமடைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.