முல்லைத்தீவு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திரமான பொருள்!

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த சங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்.

இந்த சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்படுவதாகவும், உள்பகுதி ஒரு பறவை போன்று விசித்திரமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

5adc687c56dd1-IBCTAMIL  முல்லைத்தீவு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திரமான பொருள்! 5adc687c56dd1 IBCTAMIL

மேலும் இந்த சங்கு விலைமதிக்க முடியாத பொருளாக காணப்படுவதாகவும் அந்தப் பகுதி மீனவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.