சாதாரண தரப் பரீட்சையில் தோல்வி – மாணவி தற்கொலை!!

சாதாரணதர பரீட்சை பெறுபேறு குறைந்தமையினால் புதுக்குடியிருப்பு மாணவி ஒருவர் (சாந்தலிங்கம்-அனுசியா) கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இம்மாணவி தாய் -தந்தை இறந்த நிலையில் அம்மப்பாவுடன் வாழ்ந்து வந்தவரென கூறப்படுகின்றது.