அம்மாவைக் கண்ணீர்விட வைத்த மாணவியின் கடிதம்!

பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் சக மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தப்பட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
‘கூச்சலிட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை!’ – ரயிலில் நடிகை சனுஷாவுக்கு நேர்ந்த துயரம்

சாய் தீப்தி தற்கொலை குறித்து அவரின் தந்தை கூறுகையில் ‘என் மகள் படிக்கும் பள்ளியில் ரூ.2,000 கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. அடுத்த வாரம் கட்டணம் செலுத்திவிடுகிறேன் என்று ஆசிரியர்களிடம் அனுமதி கேட்டிருந்தேன்.

மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த என் மகள் வீட்டுக்கு வந்ததும் என் மூத்த மகளிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார்.

தீப்தி எழுதி வைத்த கடிதத்தில் `ஸ்கூல் ஃபீஸ் கட்டவில்லை என்று சக மாணவர்கள் முன்னிலையில் என்னை ஆசிரியர் அவமானப்படுத்தினார்.

தீப்தி தற்கொலை தொடர்பாகப் பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் அலுவலர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை (தடுப்பு) சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.