வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்­தலை 27 ஆம் திகதி விடுக்­க­மு­டி­யா­து!

தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்­தலை எதிர்­வரும் 27 ஆம் திகதி விடுக்­க­மு­டி­யா­தென சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரத்­ன­ஜீவன் எச்.ஹூல் தெரி­வித்துள்ளார்.

வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்­தலை  27 ஆம் திகதி விடுக்­க­மு­டி­யா­து!

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்தல் எதிர்­வரும் 27 ஆம் திகதி வெளி­யி­டப்­படும் என சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு கடந்த வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்திருந்தது.

இதே­வேளை உள்­ளூ­ரட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மா­னிக்கு மேன்மு­றை­யீட்டு நீதி­மன்றம் நேற்று இடைக்­கால தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

இதன் காரணமாக தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்­தலை எதிர்­வரும் 27 ஆம் திகதி விடுக்­க­மு­டி­யா­தென சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரத்­ன­ஜீவன் எச்.ஹூல் தெரி­வித்துள்ளார்.