திருமணம் ஆகாததால் விபரீத முடிவு எடுத்த நடிகை ஷில்பா.!

தமிழ் சீரியலில் கிட்டதட்ட 15 வருடங்களாக நடித்து வருபவர் நடிகை ஷில்பா. முதலில் சினிமாவில் anchor அறிமுகப்படுத்தப்பட்டார்.

07-1370612900-1-shilpa-600

பிறகு தன்னுடைய திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது முன்னனி நடிகையாக மாறியுள்ளார்.

இவர் 15 வருடத்தில் 12 வருடம் நடித்த எல்லா சீரியல்களிலும் வில்லி கேரக்டரில் நடித்துள்ளார்.

இவருக்கு இதுவரைக்கும் ஹிரோயின் கேரக்டர் அமையவில்லை. வில்லியாக நடித்தால் தான் தன்னுடைய முழுதிறமையும் வெளிபடுத்த முடிவதாக அவரே கூறியுள்ளார்.

இதுவரைக்கும் தன்னுடைய அப்பா மாதிரியான ஒரு நல்லவரை நான் பார்த்ததில்லை.

இனிமேல் பார்க்கபோவது இல்லை என அவர் கூறியுள்ளார். இதனால் நான் திருமணம் செய்ய போவதில்லை என்று ஷில்பா கூறியுள்ளார்.

மேலும் திருமணம் ஆகி பிறகு விவாகரத்து வாங்கி அப்பாவீட்டில் வாழ்வதற்கு திருமணம் ஆகாமலே அப்பாகூட வீட்டிலே இருப்பதே பிடிப்பதாக நடிகை ஷில்பா கூறியுள்ளார்.