குடிப்பதற்கு நீர் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்

மியான்மாரிலுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு குடிப்பதற்கு தண்ணீரும், உரிய சிகிச்சையும் கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mi

பின்னர் அவருக்கு இறுதிச்சடங்கு செய்யப் பணம் இல்லாத நிலையில், முகாமின் அருகிலேயே சடலத்தை எடுத்துச் சென்று பிரார்த்தனை செய்து அடக்கம் செய்துள்ளனர்.

ரோஹிங்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலை கொடூரத்தின் தீவிரத்தை உலகத்துக்கு உணர்த்துவதாக இந்தப் பரிதாப மரணம் இருப்பதாக கூறப்படுகின்றது. மியான்மாரில் நடக்கும் இனப்படுகொலைக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.