ஐ.நா மனித உரிமைகள் சபையில் உமா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 36 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் நோக்கில் அவுஸ்திரேலியா இருந்து கலந்து கொள்ளும் மனித உரிமை ஆர்வாளர் உமா வழங்கிய கருந்து.. என்ற அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (2)

இந்நிலையில் இந்த வருடம் மார்ச் மாதம் குறித்த பிரேரணையை அமுல்படுத்த இலங்கைக்கு மேலும் இரண்டு வருடம் கால அவகாசம் வழங்கும் வகையில் 34 – 1 என்ற புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அந்த பிரேரணையை நிறைவேற்ற தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்குமாறே பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.